LOADING...

சைபர் கிரைம்: செய்தி

13 Nov 2025
சீனா

இந்தியாவின் குடியேற்றத் தரவை சீனா திருடியதா? கவலையை தூண்டும் தகவல்

சீன சைபர் பாதுகாப்பு நிறுவனமான KnownSec இல் நடந்த தரவு மீறல், இந்தியாவை பற்றிய முக்கியமான தகவல்களை, அதன் குடியேற்ற பதிவுகள் உட்பட, அம்பலப்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் டிஜிட்டல் கைது மோசடி; புதிய எச்சரிக்கை வெளியிட்டது  என்பிசிஐ

அண்மைக் காலமாக அதிகரித்து வரும் டிஜிட்டல் கைதுகள் (Digital Arrests) என்ற சைபர் கிரைம் மோசடி குறித்துத் தேசியப் பரிவர்த்தனைக் கழகம் (என்பிசிஐ) பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

09 Nov 2025
பெங்களூர்

இமெயிலை ஹேக் செய்து  பிரபல மருந்து நிறுவனத்திடமிருந்து ₹2.16 கோடி மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

பெங்களூரைச் சேர்ந்த குரூப் ஃபார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் ஆகிய இரு மருந்து நிறுவனங்களுக்கிடையேயான மின்னஞ்சல் தகவல் தொடர்பைக் குறிவைத்து சைபர் கிரைம் குற்றவாளிகள் நடத்திய பெரிய மோசடியில், சுமார் ரூ.2.16 கோடி பணம் சட்டவிரோதமாகத் திருடப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலைய சேவை பாதிப்பிற்கு 'சைபர் தாக்குதல்' காரணமல்ல: மத்திய அரசு அதிகாரி தகவல்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) தொடர்ந்து ஏற்பட்டு வரும் விமானச் சேவைகள் தாமதத்திற்கு காரணம், சைபர் தாக்குதல் அல்ல என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பியின் வங்கிக் கணக்கில் சைபர் கிரைம் மோசடி: ₹55 லட்சத்துக்கும் மேல் இழப்பு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நான்கு முறை மக்களவை உறுப்பினருமான கல்யாண் பானர்ஜி, ஆன்லைன் நிதி மோசடியில் சிக்கி, தனது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கணக்கிலிருந்து ₹55 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

07 Nov 2025
மியான்மர்

மியான்மர் சைபர் மோசடி மையங்களில் இருந்து 270 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

ஒரு பெரிய சர்வதேச மீட்பு நடவடிக்கையில், வியாழக்கிழமை தாய்லாந்திலிருந்து 270 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

128 வழக்குகள்; டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிக்கு எதிராக மும்பையில் வீடு வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்

மும்பையில் மூத்தக் குடிமக்களை குறிவைத்து அதிகமாக நடத்தப்படும் டிஜிட்டல் கைது (Digital Arrest) மோசடிகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, மும்பை காவல்துறை நகரம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

27 Oct 2025
ஹரியானா

ஹரியானா மாணவர் தற்கொலை; சகோதரிகளின் ஏஐ ஆபாசப் படங்களைக் காட்டி மிரட்டியதால் விபரீதம் 

ஹரியானாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 19 வயதுக் கல்லூரி மாணவர் ஒருவர், தனது மூன்று சகோதரிகளின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டப்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.

2025இல் சைபர் மோசடியில் ₹1,000 கோடியை இழந்த டெல்லி மக்கள்; காவல்துறை தகவல்

இந்த ஆண்டு இதுவரை, சைபர் கிரிமினல்கள் டெல்லியில் வசிப்பவர்களிடமிருந்து சுமார் ₹1,000 கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர்.

16 Oct 2025
மும்பை

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ₹58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்; மூன்று பேர் கைது

மும்பையைச் சேர்ந்த 72 வயது தொழிலதிபர் ஒருவர், நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளில் ஒன்றின் மூலம், ₹58 கோடியை இழந்துள்ளார்.

11 Oct 2025
ஹேக்கிங்

எச்சரிக்கை! வழக்கமான கம்ப்யூட்டர் மவுஸ்களை ஒட்டுக்கேட்கப் பயன்படுத்த முடியும்; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

வழக்கமான கம்ப்யூட்டர் மவுஸைக் கூட ஒட்டுக்கேட்கும் வகையில் ஆடியோ பதிவு செய்யும் சாதனமாகப் பயன்படுத்த முடியும் என்பதை மைக்-இ-மவுஸ் என்ற சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.

06 Oct 2025
தமிழ்நாடு

டெல்லியில் இயங்கி வந்த சர்வதேச சைபர் கிரைம் மோசடி கும்பலை கைது செய்தது தமிழக காவல்துறை

சர்வதேச அளவில் செயல்படும் சைபர் கிரைம் குற்றவாளிகள் மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற மோசடிகளுக்கு எதிராகத் தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தலைமை அலுவலகம் ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

03 Oct 2025
ரெனால்ட்

தரவு மீறலுக்குப் பிறகு வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட் மெசேஜ் அனுப்பிய Renault

தனது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களில் ஒருவர் சம்பந்தப்பட்ட ஹேக்கிங் சம்பவத்தை தொடர்ந்து, இங்கிலாந்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு ரெனால்ட் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, மோசடி வழக்குகள் அதிகம்: NCRB

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் சைபர் குற்றங்கள் 2023 ஆம் ஆண்டில் 31.2% என்ற மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.

ஷாய் ஹுலுட் வைரஸ் மூலம் இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தல்; மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் டேட்டா மையங்களுக்குப் புதிய ஷாய் ஹுலுட் என்ற மால்வேர் மூலம் மிகப் பெரிய சைபர் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தியை மிரட்டிய சைபர் கிரைம் கும்பல்; காவல்துறையிடம் புகார்

மாநிலங்களவை உறுப்பினரும், சமூக சேவகருமான சுதா மூர்த்தி, ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலால் குறிவைக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

21 Sep 2025
இந்தியா

டெல்லியில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி ₹23 கோடி இழந்த ஓய்வுபெற்ற வங்கி

டெல்லியில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி நரேஷ் மல்ஹோத்ரா, டிஜிட்டல் கைது (digital arrest) என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு அதிநவீன இணைய மோசடியில் ₹23 கோடியை இழந்துள்ளார்.

இந்தியா போஸ்ட் நிறுவனத்தின் பெயரில் வரும் மோசடி எஸ்எம்எஸ்; எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

இந்தியா போஸ்ட் நிறுவனத்திடம் இருந்து வருவது போல ஒரு போலியான எஸ்எம்எஸ் செய்தி பரவி வருகிறது. இந்தச் செய்தி, பயனர்கள் தங்கள் முகவரியைப் புதுப்பிக்க ஒரு சந்தேகத்திற்கிடமான இணைப்பைக் கிளிக் செய்யுமாறு கூறுகிறது.

சைபர் தாக்குதலால் JLR ஒரு நாளைக்கு ₹60 கோடி இழக்க நேரிடும்

டாடா மோட்டார்ஸின் பிரிட்டிஷ் சொகுசு துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) ஒரு பெரிய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.

23 Aug 2025
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழால் சைபர் கிரைமில் ₹1.9 லட்சம் இழந்த அரசு ஊழியர்

மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் ஒரு அரசு ஊழியர், வாட்ஸ்அப் வழியாக வந்த திருமண அழைப்பிதழை கிளிக் செய்ததால் ₹1.9 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

பரிமேட்ச் எனும் ஆன்லைன் பெட்டிங் ஆப்பில் ரூ.12 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் பெட்டிங் ஆப்பில் ரூ.12 கோடிக்கு மேல் இழந்துள்ளார்.

மக்களே அலெர்ட்; ஆன்லைனில் புதிதாக பரவும் CAPTCHA மோசடி

CAPTCHA மோசடி எனப்படும் ஒரு புதிய சைபர் அச்சுறுத்தல் பரவி வருகிறது. இது ஏமாற்றும் மனித சரிபார்ப்பு அறிவுறுத்தல்கள் மூலம் இணைய பயனர்களை குறிவைக்கிறது.

போலி வாலட் எக்ஸ்டன்சன்களை பயன்படுத்தி $1 மில்லியனுக்கும் அதிகமாக கிரிப்டோகரன்சி திருட்டு

GreedyBear என்ற பெரிய அளவிலான சைபர் கிரைம் மோடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, இது Mozilla Firefox இல் 150 க்கும் மேற்பட்ட மோசடியான பிரவுசர் எக்ஸ்டன்சன்கள் மூலம் கிரிப்டோகரன்சி பயனர்களை குறிவைத்து செயல்பட்டுள்ளது.

மும்பையில் eSIM மோசடியில் ரூ.4 லட்சம் இழந்த நபர்; உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

பாரம்பரிய சிம் கார்டுகளுக்கு மாற்றாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வரும் eSIM (உட்பொதிக்கப்பட்ட சிம்), இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனர்களிடையே தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.

09 Aug 2025
ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் நட்பினால் 2 ஆண்டுகளில் ரூ.8.7 கோடி இழந்த 80 வயது முதியவர்

ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண் நட்பின் பெயரில், 80 வயது முதியவர் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.8.7 கோடி வரை ஏமாற்றப்பட்டுள்ளார்.

27 Jul 2025
டிராய்

இந்த எண்களில் இருந்து வரும் மொபைல் அழைப்புகளை ஏற்க வேண்டாம்; பொதுமக்களுக்கு டிராய் எச்சரிக்கை

போலி அழைப்புகள் மற்றும் செய்திகளின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) நெட்வொர்க் மட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதன் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளது.

27 Jul 2025
ஹேக்கிங்

அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தகவல் ஹேக் செய்யப்பட்டது

வட அமெரிக்காவின் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் அதன் 1.4 மில்லியன் அமெரிக்க வாடிக்கையாளர்கள், நிதி வல்லுநர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோரின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது.

25 Jul 2025
சோஹோ

இந்திய அரசாங்கம் அதன் ஊழியர்களை புதிய மின்னஞ்சல் தளத்திற்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது; ஏன்?

16 பில்லியன் login credentials சம்பந்தப்பட்ட சமீபத்திய உலகளாவிய தரவு மீறலைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம் அதன் ஊழியர்களை புதிய மின்னஞ்சல் தளத்திற்கு மாறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

பெங்களூரில் 9 மணி நேரம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி; இரண்டு பெண்களுக்கு நேர்ந்த சோகம்

பெங்களூரில் இரண்டு பெண்கள் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் பாதிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு ஈஸி பாஸ்வோர்ட் 158 ஆண்டுகள் பழமையான இங்கிலாந்து நிறுவனத்தை எவ்வாறு வீழ்த்தியது?

158 ஆண்டுகள் பழமையான UK போக்குவரத்து நிறுவனமான KNP லாஜிஸ்டிக்ஸ், ஒரு பெரிய ransomware தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்டது.

CoinDCX தளத்தில் ஹேக்கிங் செய்து $44 மில்லியன் திருட்டு; Web3 செயல்பாடுகள் தற்காலிக நிறுத்தம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிப்டோகரன்சி எக்சேஞ்சான CoinDCX, அதன் உள் கணக்குகளில் ஒன்றிலிருந்து தோராயமாக $44 மில்லியன் திருடப்பட்ட ஒரு பெரிய சைபர் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது.

13 Jul 2025
அமேசான்

நீங்கள் பிரைம் சந்தாதாரரா? இந்த மோசடியில் சிக்கிடாதீங்க; அமேசான் எச்சரிக்கை

ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் பயனர்களை குறிவைத்து போலி மின்னஞ்சல்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, உலகளவில் உள்ள தனது 200 மில்லியனுக்கும் அதிகமான பிரைம் உறுப்பினர்களுக்கு அமேசான் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

11 Jul 2025
கோவை

கோவையில் 'பைக் டாக்ஸி' ஓட்டுநர்களை குறிவைத்து புதிய சைபர் மோசடி

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவரும் இந்நாளில், அதனை தீய நோக்கில் பயன்படுத்தும் சைபர் குற்றவாளிகள், தற்போது 'பைக் டாக்ஸி' ஓட்டுநர்களை குறிவைத்து புதுவித மோசடியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.

10 Jul 2025
அமேசான்

36,000 போலி அமேசான் சைட்கள், 75,000 மெசேஜ்கள் -அதிகரிக்கும் AI மோசடி

அமேசானின் பிரைம் டே 2025 நெருங்கி வரும் நிலையில், சைபர் பாதுகாப்பு நிறுவனமான McAfee நடத்திய புதிய ஆய்வில், இந்த நிகழ்வு தொடர்பான மோசடி முயற்சிகளில் கவலையளிக்கும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முதலீடு என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடியில் ரூ.2 கோடியை இழந்த ஆந்திர பிரதேச பேராசிரியர்

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் போலி முதலீட்டு ஆலோசனை வழங்கும் வாட்ஸ்அப் குழுவில் ஈர்க்கப்பட்டு, ஒரு அதிநவீன சைபர் கிரைம் மோசடியில் கிட்டத்தட்ட ரூ.2 கோடியை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வரலாற்றிலேயே மிகப்பெரிய பாஸ்வோர்ட் கசிவு: 16 பில்லியன் கணக்குகள் அம்பலம்!

வரலாற்றிலேயே மிகப்பெரிய கடவுச்சொல் கசிவாகக் கருதப்படும் அதிர்ச்சி சம்பவத்தில், உலகளாவிய பிரபல இணைய சேவைகள் — ஆப்பிள், ஃபேஸ்புக், கூகிள், GitHub, டெலிகிராம் உள்ளிட்டவற்றில் இருந்து 16 பில்லியன் தனித்துவமான username மற்றும் பாஸ்வோர்டுகள் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளன என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

18 Jun 2025
ஈரான்

சைபர் தாக்குதல்களைத் தடுக்க ஈரான் இணைய சேவையை முடக்கியது

ஈரான் தனது குடிமக்களுக்கான இணைய அணுகலைக் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும், உலகளாவிய இணையத்திலிருந்து முற்றிலுமாக துண்டிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

17 Jun 2025
கூகுள்

கூகிள் தனது 'Safety Charter'-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது: அது என்ன?

அமெரிக்காவிற்கு வெளியே அதன் மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் கூகிள் தனது பாதுகாப்பு சாசனத்தை (Safety Charter'-ஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபல வாஷிங்டன் போஸ்ட் மீது சைபர் தாக்குதல்; பத்திரிகையாளர்களின் மின்னஞ்சல் கணக்குகள் கசிவு

வாஷிங்டன் போஸ்ட் அதன் சில பத்திரிகையாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

கூகுள் பிளேஸ்டோரில் இந்த மொபைல் ஆப்ஸையெல்லாம் டவுன்லோட் பண்ணாதீங்க; மத்திய அரசு எச்சரிக்கை

இந்திய அரசாங்கம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு புதிய சைபர் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் அதிகரித்து வரும் நிதி சார்ந்த போலி மொபைல் ஆப்ஸ் குறித்து எச்சரித்துள்ளது.

ஐபோன் மெசேஜ்கள் ஹேக்கிங் மூலம் உளவு பார்க்கப்பட்டதை ஒப்புக்கொண்டது ஆப்பிள் நிறுவனம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் அதன் மெசேஜ் செயலியில் ஒரு முக்கியமான பாதுகாப்பு பாதிப்பை அமைதியாக சரிசெய்ததாக ஆப்பிள் சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

09 Jun 2025
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் நிதி தொடர்பான எஸ்எம்எஸ்களைத் தடை செய்ய ரிசர்வ் வங்கியிடம் ஏர்டெல் வலியுறுத்தல்

வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வாட்ஸ்அப் போன்ற ஓவர்-தி-டாப் (ஓடிடி) தளங்கள் மூலம் பரிவர்த்தனை தொடர்பான செய்திகளை அனுப்புவதைத் தடை செய்யுமாறு தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், இந்திய ரிசர்வ் வங்கியிடம் (ஆர்பிஐ) முறையிட்டுள்ளது.

வங்கி சார்ந்த மோசடிகள் 2025 நிதியாண்டில் 3 மடங்கு உயர்ந்துள்ளதாக ஆர்பிஐ தகவல்

2024-25 நிதியாண்டில் வங்கித் துறை முழுவதும் மோசடிகளின் மதிப்பு மூன்று மடங்கு உயர்வை சந்தித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.

23 May 2025
கோவை

'பரிவாஹன்' போலி செயலி மூலம் புதிய மோசடி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்

போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் அனுப்பும் அதிகாரப்பூர்வ 'சலான்' குறுஞ்செய்திகளை போல, போலி செயலி வாயிலாக பொதுமக்களிடம் பணத்தை சூறையாடும் புதிய வகை சைபர் மோசடிகள் நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

22 May 2025
யுபிஐ

யுபிஐ செயலியில் பணம் அனுப்பும்போது இந்த அலெர்ட் வருகிறதா? இனி எச்சரிக்கையாக இருக்கலாம்; எப்படினு தெரிஞ்சிக்கோங்க

அதிகரித்து வரும் டிஜிட்டல் நிதி மோசடியை எதிர்ப்பதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக, தொலைத்தொடர்புத் துறை (DoT) நிதி மோசடி ஆபத்து குறிகாட்டி (FRI) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி

நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய இ-ஜீரோ எஃப்ஐஆர் முயற்சியை மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) தொடங்கியுள்ளது.

85 மில்லியன் பாகிஸ்தான் சைபர் அச்சுறுத்தல்களைத் தடுத்ததாக கூறும் கேரள ஸ்டார்ட் அப்

கேரளாவின் திருவனந்தபுரத்தை தளமாகக் கொண்ட சைபர் பாதுகாப்பு ஸ்டார்ட் அப் நிறுவனமான ப்ரோபேஸ் (Prophaze), சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில் 85 மில்லியன் தீங்கிழைக்கும் சைபர் அச்சுறுத்தல்களை நடுநிலையாக்கியதாகக் கூறியுள்ளது.

16 May 2025
ஏர்டெல்

சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல்

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், அதன் 38 கோடி பயனர்களை, அதிகரித்து வரும் சைபர் கிரைம் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான மோசடி கண்டறிதல் தீர்வை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் ஹேக்கர்களின் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சைபர் தாக்குதல்களை இந்தியா எவ்வாறு முறியடித்தது?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானால் திட்டமிடப்பட்ட இந்திய வலைத்தளங்களில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சைபர் தாக்குதல்களை மகாராஷ்டிரா காவல்துறை கண்டறிந்துள்ளது.

இந்திய சமூக ஊடக பயனர்களை குறிவைத்து டான்ஸ் ஆஃப் தி ஹிலாரி வைரஸ் தாக்குதல்; சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் போர் நிறுத்த அறிவிப்பால் தற்போது சற்று ஓய்ந்துள்ள நிலையில், "டான்ஸ் ஆஃப் தி ஹிலாரி" வைரஸ் என்று அழைக்கப்படும் புதிய தீம்பொருள் அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை அமைப்புகள் ஒரு முக்கியமான சைபர் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் மீது இணையவழி தாக்குதலை முயற்சிக்கும் பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் பல சைபர் தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளன - வலைத்தளங்கள் சிதைக்கப்பட்டு, தகவல்களைப் பெற முயற்சிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

14 Apr 2025
மியான்மர்

மியான்மர் நிலநடுக்க நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரில் நிவாரண பணிகளான ஆபரேஷன் பிரம்மாவை மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படையின் C-130J விமானம் ஜிபிஎஸ்-ஸ்பூஃபிங் (GPS spoofing) தாக்குதலை எதிர்கொண்டதாக செய்திகள் தெரிவித்தன.

11 Apr 2025
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்ஷன பயன்படுத்துனா ஹேக்கிங் ஆபத்து; மத்திய அரசு எச்சரிக்கை

மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In), வாட்ஸ்அப் பயனர்களுக்கு, குறிப்பாக செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனைப் பயன்படுத்துபவர்களுக்கு, அதிக தீவிர பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

டேட்டிங் செயலியில் சந்தித்த பெண்ணால் ₹6.5 கோடியை இழந்த இந்திய தொழிலதிபர்

நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் டேட்டிங் செயலியில் சந்தித்த ஒரு பெண்ணால் மோசடியான ஆன்லைன் வர்த்தக தளத்தில் முதலீடு செய்து ₹6.5 கோடியை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பான் கார்டு 2.0 மோசடி; புதுவகை சைபர் கிரைம் குறித்து என்பிசிஐ எச்சரிக்கை

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சைபர் கிரைம் குற்றவாளிகள் பயனர்களை ஏமாற்ற புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

25 Mar 2025
வாட்ஸ்அப்

சைபர் கிரைமுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள், வாட்ஸ்அப் கணக்குகள், மொபைல்கள் முடக்கம்

மத்திய அரசு சைபர் கிரைமிற்கு எதிரான தனது தீவிர நடவடிக்கையைத் தொடர்கிறது.

357 சட்டவிரோத ஆன்லைன் கேமிங் வலைதளங்களுக்குத் தடை விதித்தது மத்திய அரசு

ஐபிஎல் 2025 தொடங்குவதற்கு சற்று முன்பு, மத்திய அரசு 357 வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் வலைதளங்களைத் தடை செய்து, சட்டவிரோத கேமிங் தளங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.

12 Mar 2025
டாடா

இணையத்தில் கசிந்த திருடப்பட்ட தரவுகள்; ரான்சம்வேர் குழு கைவண்ணத்தால் அதிர்ச்சியில் டாடா டெக்னாலஜிஸ்

டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ், ஹண்டர்ஸ் இன்டர்நேஷனல் என்ற ரான்சம்வேர் கும்பலின் தரவு கசிவின் சமீபத்திய பலியாகியுள்ளது.

மியான்மர், தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக சைபர் மோசடி; ஏமாந்த 540 இந்தியர்கள் மீட்பு

தாய்லாந்தில் சைபர் மோசடி செய்பவர்களிடமிருந்து சுமார் 280 இந்தியர்கள் திங்களன்று ஒரு சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.

டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக ஆதார் மூலம் தீர்வு; இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி ஆலோசனை

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மற்றும் தலைவரான நந்தன் நிலேகனி, அதிகரித்து வரும் டீப்ஃபேக் மோசடிகளுக்கு எதிராக ஆதாரை ஒரு சாத்தியமான தீர்வாக முன்மொழிந்துள்ளார்.

கால் மெர்ஜிங் மூலம் நடக்கும் புதிய மோசடி; என்பிசிஐ பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் உள்ள என்பிசிஐ அமைப்பு ஒரு புதிய மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

முந்தைய அடுத்தது