Loading...

சைபர் கிரைம்: செய்தி

09 Aug 2026
ஓபன்ஏஐ

மனிதர்களின் உதவி இல்லாமல் ஹேக்கிங் செய்யுமா? ஓபன்ஏஐயின் அஸ்த்ரா ஏஐ திட்டத்தில் தடாலடி மாற்றம்

செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, அஸ்த்ரா என்ற பெயரில் ஒரு புதிய ஏஐ மாடலை உருவாக்கி வருகிறது.

08 Aug 2026
ஹரியானா

வாடிக்கையாளர் தவறு செய்தாலும் வங்கி தான் பொறுப்பு! ஃபெடெக்ஸ் மோசடியில் பணத்தை இழந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

ஹரியானாவின் குர்கான் நகரில் வசிக்கும் பெண் ஒருவரைத் தொடர்புகொண்ட மர்ம நபர், ஃபெடெக்ஸ் கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி அவரது பெயரில் போதைப்பொருள் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகள் கொண்ட பார்சல் ஒன்று வந்துள்ளதாகப் பயமுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு எதிராக போலி வீடியோ பரப்பிய விவகாரத்தில் மெட்டா இந்தியா தலைவர் மீது வழக்குப் பதிவு

பிரதமர் நரேந்திர மோடியை மையப்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மற்றும் சில சமூக வலைதளப் பயனர்கள் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் FIR பதிவு செய்துள்ளனர்.

27 Jul 2026
ஹேக்கிங்

1TB வாடிக்கையாளர் தரவு கசிவு! பேங்க் ஆஃப் பரோடா ஹேக் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்; முழு விபரம்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் கணினி அமைப்புகள் ஹேக் செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களின் 1 டிபி அளவிலான ரகசியத் தரவுகள் டார்க் வெப் தளங்களில் இலவசமாக கசியவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

19 Jul 2026
தமிழ்நாடு

"இனி ஆன்லைன் மோசடி பணத்தை ஈஸியா மீட்கலாம்!" தமிழ்நாட்டில் e-Zero FIR அதிரடி அமல்! 1930 புகார்களுக்கு உடனடி ஆக்ஷன்

இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்களை மிக விரைவாகப் பதிவு செய்து விசாரணை நடத்தும் நோக்கில், புதிய e-Zero FIR முறையைத் தமிழ்நாடு அரசு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தியுள்ளது.

09 Jul 2026
விஜய்

7 மாதப் போராட்டம் முடிந்தது! விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திற்கு சென்சாரில் 'A' சான்றிதழ்

தமிழக முதலமைச்சரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய்யின் கடைசித் திரைப்படம்) என்று அழைக்கப்படும் 'ஜன நாயகன்', கடந்த 7 மாதங்களாக நீடித்த சென்சார் சிக்கல்களைத் தாண்டி, ஒருவழியாக சென்சார் வாரியத்தின் 'A' சான்றிதழைப் பெற்றுள்ளது.

மியான்மர் சைபர் கிரைம் கும்பலிடம் சிக்கி கிரிப்டோகரன்சி மோசடி செய்யக் கட்டாயப்படுத்தப்படும் 25 மகாராஷ்டிர இளைஞர்கள்; பகீர் தகவல்

அதிக சம்பளத்துடன் கூடிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போலி விளம்பரங்களை நம்பி ஏமாந்த மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 25 இளைஞர்கள், தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள கொடூரமான சைபர் மோசடி முகாம்களில் தற்பொழுது சிக்கித் தவித்து வருகின்றனர்.

01 Jul 2026
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம்: மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு திட்டம்?

வாட்ஸ்அப், பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் நோக்கில் தங்களது மொபைல் எண்களைப் பகிராமல் Username மூலம் மற்றவர்களுடன் இணைவதற்கான புதிய வசதியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

அரசு பணிகளில் அனுமதியற்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்தத் தடை! சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை

இந்திய அரசு அமைப்புகள் தங்களது அன்றாடப் பணிகளில் இந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான புதிய கடுமையான கட்டுப்பாடுகளைத் தற்பொழுது மிகத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளன.

19 Jun 2026
டெல்லி

வாட்ஸ்அப் டிபியை மாற்றி கைவரிசை: முன்னாள் பிரதமரின் மகனிடமே ரூ.7.68 கோடி சுருட்டிய மோசடி கும்பல்! பின்னணி என்ன?

தலைநகர் டெல்லியில் மிக உயர்தர விஐபி குடும்பத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட பிரம்மாண்ட ஆன்லைன் நிதி மோசடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'புதிய டார்க் வெப்'பாக மாறும் டெலிகிராம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றச்சாட்டு

மின்னல் வேகத் தகவல் பரிமாற்றத்திற்கு பெயர்போன டெலிகிராம் செயலி, தற்போது குற்றவாளிகள் மற்றும் சைபர் மோசடி கும்பல்களின் புதிய டார்க் வெப்-ஆக மாறி வருவதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அடுக்கடுக்கான அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

நீட் மறுதேர்வு: இந்தியாவில் Telegram செயலிக்கு திடீர் தடை விதித்த மத்திய அரசு

ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள நீட் (NEET UG 2026) மறுதேர்வுக்கு முன்னதாக, வினாத்தாள் கசிவு தொடர்பான போலி வதந்திகள் மற்றும் மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடு விதித்துள்ளது.

15 Jun 2026
வாட்ஸ்அப்

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பா? வாட்ஸ்அப்பில் வேகமாக பரவும் மெசேஜ்; நம்பி லிங்கை க்ளிக் பண்ணா ஆபத்து

சமீபகாலமாக வாட்ஸ்அப் செயலியில் "தேசிய மாணவர் லேப்டாப் திட்டம் 2026" (National Student Laptop Scheme 2026) என்ற பெயரில் ஒரு மெசேஜ் வைரலாக பரவி வருகிறது.

14 Jun 2026
கூகுள்

கூகுளில் தப்பித் தவறியும் கூட தேடக்கூடாத 5 விஷயங்கள்: ஆபத்துகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!

இன்றைய நவீன டிஜிட்டல் காலகட்டத்தில், அனைத்து வயதினருக்கும் தங்களுக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தேகத்திற்கும் உடனடித் தீர்வைத் தரும் ஒரு முதன்மையான தளமாக கூகுள் தேடுபொறி விளங்கி வருகிறது.

'ஜனநாயகன்' லீக்: பல வாரமாக டிமிக்கி கொடுத்த முக்கிய மாஸ்டர்மைண்ட் கைது

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் இணையதளத்தில் கசிந்த விவகாரத்தில், இந்தச் சட்டவிரோதச் செயலின் பின்னணியில் செயல்பட்ட முக்கிய சூத்திரதாரியை தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

09 Jun 2026
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் 'சிங்கப்பெண்' அதிரடிப்படை: சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் கடந்த மே மாதம் 10ஆம் தேதி பொறுப்பேற்ற போது,"பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் ஒழிப்பதே அரசின் முதல் இலக்கு" எனக் கூறி, அதற்காக "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" அமைக்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோப்பில் மேடையிலேயே கையெழுத்திட்டார்.

05 Jun 2026
மும்பை

உஷார் மக்களே! போனை ஹேக் செய்து வங்கிப் பணத்தை திருடும் புதிய ஆட்டோ-ரீசெட் சைபர் மோசடி எச்சரிக்கை

மும்பையில் தற்பொழுது மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய, அதிநவீன தொழில்நுட்ப முறையிலான புதிய 'ஆட்டோ-ரீசெட்' (Auto-Reset) சைபர் மோசடி ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

28 May 2026
கூகுள்

கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு அவசர எச்சரிக்கை: பாஸ்வேர்ட், வங்கி விபரங்கள் திருடப்படும் அபாயம்!

கூகுள் குரோம் பிரவுசரைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பயனர்களின் கணக்குகளில் பல பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய செர்ட்-இன் அமைப்பு உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் செர்ட்-இன் அமைப்பு அதிரடி எச்சரிக்கை: 12 மணி நேரத்திற்குள் சாப்ட்வேர் குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவு

இந்தியாவின் முதன்மைச் சைபர் பாதுகாப்பு முகமையான செர்ட்-இன், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்படும் புதிய தலைமுறை சைபர் தாக்குதல்கள் குறித்து அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

காக்ரோச் ஜனதா கட்சி பெயரில் போலி ஆண்ட்ராய்டு ஆப்: மொபைல் தரவுகளைத் திருடும் ஆபத்தான மால்வேர் எச்சரிக்கை

இளந்தலைமுறையினரிடையே (GenZ) மிகவும் பிரபலமாக விளங்கும் காக்ரோச் ஜனதா கட்சி என்ற அரசியல் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி, இணையத் திருடர்கள் போலியான ஆண்ட்ராய்டு செயலியைப் பரப்பி வருகின்றனர்.

28 May 2026
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பாதுகாப்பு வசதிகள்: ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிக்க உதவும் 5 புதிய செக்யூரிட்டி அம்சங்கள்!

இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் பண மோசடிகள் மற்றும் டிஜிட்டல் ஏமாற்று வேலைகளில் இருந்து பயனர்களைப் பாதுகாக்க வாட்ஸ்அப் நிறுவனம் 5 புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

திருடன் கையிலேயே சிக்கிய சாவி! ஏஐ உதவியுடன் திருடப்பட்ட 3.45 லட்சம் கிரெடிட் கார்டு தகவல்கள் லீக்; அதிர்ச்சியில் ஹேக்கர்கள்

சைபர் நியூஸ் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ஜெர்ரிஸ் ஸ்டோர் என்ற டார்க் வெப் சந்தையுடன் தொடர்புடைய ஒரு பாதுகாப்பு இல்லாத சர்வர் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் 4,168 கோடி ஸ்பேம் கால்கள்: டிஎன்டி இருந்தும் தப்பிக்கும் மோசடிக்காரர்கள்; ட்ரூகாலர் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய தொல்லைகளில் ஒன்றாக ஸ்பேம் கால்கள் உருவெடுத்துள்ளன.

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் புதிய விதிகள் 2026: மே 1 முதல் அமலாகும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள்!

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறையை முறைப்படுத்தவும், இளம் தலைமுறையினரைப் பாதுகாக்கவும் மத்திய அரசு 'ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள் 2026'ஐ மே 1 முதல் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது.

30 Apr 2026
ஜெமினி ஏஐ

அதிர வைக்கும் ஏஐ மோசடி! உங்கள் போனுக்கு OTP வராமலேயே பணம் திருடப்படலாம்; தற்காத்துக்கொள்வது எப்படி?

அகமதாபாத் நகரில் கூகுளின் ஜெமினி ஏஐ போன்ற நவீன செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி, தொழிலதிபர் ஒருவரின் டீப்ஃபேக் வீடியோவை உருவாக்கி அவரது ஆதார் பயோமெட்ரிக் பாதுகாப்பை முறியடித்த நான்கு பேர் கொண்ட கும்பலை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

26 Apr 2026
கேரளா

இணையத்தில் குழந்தைகளைக் குறிவைக்கும் குற்றவாளிகள்! கேரள போலீஸின் 'கட்டலிஸ்ட்' AI கருவி மூலம் வேட்டையாடும் நவீன தொழில்நுட்பம்

குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தொடர்பான உள்ளடக்கங்கள் (CSAM) இணையத்தில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்க இந்தியாவின் முதல் முயற்சியாகக் கேரள காவல்துறை செயற்கை நுண்ணறிவை (ஏஐ) களமிறக்கியுள்ளது.

வெர்சல் தளத்தில் ஊடுருவல்! ஏஐ கருவி வழியாக நடந்த சைபர் தாக்குதல்; 2 மில்லியன் டாலர் பேரம் பேசும் ஹேக்கர்கள்

முன்னணி கிளவுட் தளமான வெர்சல், சமீபத்தில் ஒரு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் இணையத்தில் லீக் ஆனதன் பின்னணியில் இருந்த உதவி எடிட்டர் உட்பட 3 பேர் கைது

நடிகர் விஜய்யின் 69-வது திரைப்படமான 'ஜனநாயகன்' இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியான விவகாரத்தில், படக்குழுவை சேர்ந்த உதவி எடிட்டர் உட்பட மேலும் 3 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Booking.com தரவு கசிவு: பயணிகளின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு - சைபர் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி?

பிரபல ஆன்லைன் பயண முன்பதிவு தளமான Booking.com, தனது தளத்தில் ஒரு சைபர் பாதுகாப்பு ஊடுருவல் நிகழ்ந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

"11 நாளில் பணம் டபுள்!" ரூ.12 கோடி இழந்த மருத்துவர்; ஆன்லைன் பங்குச் சந்தை மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

படித்தவர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள் கூட சைபர் கிரைம் மோசடிக் கும்பலின் வலையில் விழுவது தற்போதைய டிஜிட்டல் உலகில் ஒரு தொடர்கதையாகி வருகிறது.

விஜய்யின் 'ஜனநாயகன்' லீக் விவகாரத்தில் 6 பேரை கைது செய்த சைபர் கிரைம் போலீஸ்

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் காட்சிகள் இணையதளத்தில் கசிந்த விவகாரம் இந்தியத் திரையுலகையே உலுக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

10 மணி நேர 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடியில் இருந்து பெற்றோரை மீட்ட 8ஆம் வகுப்பு மாணவன்; சாமர்த்திய சிறுவன்

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியின் பிரேம் நகர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் சஞ்சய் சக்சேனா மற்றும் அவரது மனைவிக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது.

LPG சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து நூதன மோசடி: மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை!

மத்திய கிழக்கு போரின் எதிரொலியால் இந்தியாவில் நிலவும் எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சாதகமாக்கிக் கொண்டு, நாடு முழுவதும் புதிய வகை சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதாக இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) எச்சரிக்கை விடுத்துள்ளது.

30 Mar 2026
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப், டெலிகிராம் பயனர்களுக்கு நிம்மதி: சிம்-பைண்டிங் காலக்கெடுவை நீட்டிக்கிறது மத்திய அரசு

வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் அரட்டை போன்ற மெசேஜிங் செயலிகளை பயனர்களின் சிம் கார்டுடன் நேரடியாக இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட உள்ளது.

சமூக ஊடகங்களில் KYC கட்டாயம்? ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை

சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களில் அதிகரித்து வரும் போலி கணக்குகள் மற்றும் சைபர் குற்றங்களைத் தடுக்க, பயனர்களுக்கு KYC கட்டாயமாக்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

20 Mar 2026
இந்தியா

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி! 300 பெட்டிங் ஆப்ஸ் மற்றும் வெப்சைட்கள் முடக்கம்; விதிமீறினால் 7 ஆண்டு சிறை

இந்தியாவில் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பெட்டிங் தளங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சைபர் உலகில் பெண்களுக்கு ஆபத்து; ஓராண்டில் 28,000 புகார்கள் அதிகரிப்பு

இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக தேசிய சைபர் குற்றப் புகாரளிப்பு தளத்தில் மொத்தம் 76,657 புகார்கள் பதிவாகியுள்ளன.

எரிவாயு தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி நூதன மோசடி; பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சாதகமாக்கிக் கொண்டு, பொதுமக்களிடம் பணமோசடி செய்யும் கும்பல்கள் அதிகரித்து வருகின்றன.

'ரயில்வே அதிகாரி பேசுறேன்னு போன் வரும்!' ஊழியர்களின் பணத்தை குறிவைக்கும் மோசடி கும்பல்; ரயில்வே வாரியம் எச்சரிக்கை

இந்திய ரயில்வே வாரியம் தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கியமான சைபர் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

21 Feb 2026
கடற்படை

நீதிமன்றம் போலவே செட் போட்டு ஏமாற்றிய கும்பல்; டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.42 லட்சம் இழந்த ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி

அகமதாபாத்தைச் சேர்ந்த 83 வயதான ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர், டிஜிட்டல் அரெஸ்ட் எனப்படும் நூதன சைபர் கிரைம் மோசடியில் சிக்கி 42.50 லட்ச ரூபாயை இழந்துள்ளார்.

16 Feb 2026
கூகுள்

உங்க லேப்டாப் ஹேக் ஆகலாம்; ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க கூகுள் குரோம் பயனர்கள் உடனே இதை செய்யுங்கள்

இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரக்கால பதிலளிப்புக் குழு (CERT-In), கூகுள் குரோம் பயனர்களுக்கு அதீத ஆபத்து குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

15 Feb 2026
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் வரும் இந்த ஃபைலை மட்டும் டவுன்லோட் பண்ணாதீங்க! 8வது ஊதியக் குழுவின் பெயரில் சைபர் கிரைம் மோசடி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C), அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உங்கள் குரலை வைத்தே உங்கள் குடும்பத்தை ஏமாற்றும் ஏஐ திருடர்கள்; தப்பிக்கும் ஒரே வழி இதுதான்; முழு விபரம்

தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் குரலை சில வினாடிகளிலேயே தத்ரூபமாகப் பிரதிபலிக்க முடியும்.

பம்பிள், மேட்ச் குரூப் டேட்டிங் ஆப்ஸ்கள் மீது சைபர் தாக்குதல்; காதலர் தினத்தை முன்னிட்டு ஹேக்கர்கள் கைவரிசை

காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில், ஆன்லைனில் ஜோடி தேடும் இளைஞர்களைக் குறிவைத்து ஒரு பெரும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

28 Jan 2026
மெட்டா

ஹேக்கர்களிடமிருந்து பயனர்களை பாதுகாக்க புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப்

மெட்டா தனது செய்தியிடல் தளமான வாட்ஸ்அப்பிற்கு ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

22 Jan 2026
வாட்ஸ்அப்

உங்க ஐடி கார்டு ரெடி! வாட்ஸ்அப்பில் வரும் இந்த மெசேஜை நம்பாதீங்க! மாணவர்களைக் குறிவைக்கும் புதிய மோசடி!

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை' (APAAR ID) திட்டத்தைப் பயன்படுத்தி புதிய வகை ஆன்லைன் மோசடி ஒன்று பரவி வருகிறது.

19 Jan 2026
கம்போடியா

கம்போடிய வேலைவாய்ப்பு மோசடியில் 'பாகிஸ்தான்' தொடர்பு -5,000 இந்திய இளைஞர்கள் சிக்கியது எப்படி?

கம்போடியாவில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை என ஆசை காட்டி, 5,000-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களை கடத்தி சென்று சைபர் குற்றங்களில் ஈடுபடுத்திய பெரிய லெவல் மோசடி குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

17 Jan 2026
இந்தியா

242 ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

இந்தியாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு ஒரு மிகப்பெரிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த எண்களையெல்லாம் மொபைலில் கால் செய்யாதீர்கள்; கால் பார்வர்டிங் மோசடி குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் மொபைல் போன் பயனர்களைக் குறிவைத்து 'கால் பார்வர்டிங்' என்ற புதிய வகை மோசடி வேகமாகப் பரவி வருகிறது.

டேட்டிங் ஆப்பில் சிக்கிய பெங்களூர் டெக்கி! ஏஐ நிர்வாண வீடியோ மிரட்டலால் ரூ.1.5 லட்சம் பறிபோனது எப்படி?

பெங்களூரைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர், ஏஐ டேட்டிங் மோசடியில் சிக்கி தனது சேமிப்புப் பணம் ரூ.1.5 லட்சத்தை இழந்துள்ளார்.

டெல்லியில் முதிய தம்பதியிடம் ரூ.14 கோடி மோசடி: 'டிஜிட்டல் அரெஸ்ட்' கும்பலின் கைவரிசை

டெல்லியின் ரோகிணி பகுதியில் வசிக்கும் 70 வயது முதியவர் மற்றும் அவரது மனைவியிடம் டிஜிட்டல் அரெஸ்ட் முறையில் மர்ம நபர்கள் சுமார் 14 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளனர்.