LOADING...

சைபர் கிரைம்: செய்தி

பம்பிள், மேட்ச் குரூப் டேட்டிங் ஆப்ஸ்கள் மீது சைபர் தாக்குதல்; காதலர் தினத்தை முன்னிட்டு ஹேக்கர்கள் கைவரிசை

காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில், ஆன்லைனில் ஜோடி தேடும் இளைஞர்களைக் குறிவைத்து ஒரு பெரும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

28 Jan 2026
மெட்டா

ஹேக்கர்களிடமிருந்து பயனர்களை பாதுகாக்க புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப்

மெட்டா தனது செய்தியிடல் தளமான வாட்ஸ்அப்பிற்கு ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

22 Jan 2026
வாட்ஸ்அப்

உங்க ஐடி கார்டு ரெடி! வாட்ஸ்அப்பில் வரும் இந்த மெசேஜை நம்பாதீங்க! மாணவர்களைக் குறிவைக்கும் புதிய மோசடி!

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை' (APAAR ID) திட்டத்தைப் பயன்படுத்தி புதிய வகை ஆன்லைன் மோசடி ஒன்று பரவி வருகிறது.

19 Jan 2026
கம்போடியா

கம்போடிய வேலைவாய்ப்பு மோசடியில் 'பாகிஸ்தான்' தொடர்பு -5,000 இந்திய இளைஞர்கள் சிக்கியது எப்படி?

கம்போடியாவில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை என ஆசை காட்டி, 5,000-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களை கடத்தி சென்று சைபர் குற்றங்களில் ஈடுபடுத்திய பெரிய லெவல் மோசடி குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

17 Jan 2026
இந்தியா

242 ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

இந்தியாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு ஒரு மிகப்பெரிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த எண்களையெல்லாம் மொபைலில் கால் செய்யாதீர்கள்; கால் பார்வர்டிங் மோசடி குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் மொபைல் போன் பயனர்களைக் குறிவைத்து 'கால் பார்வர்டிங்' என்ற புதிய வகை மோசடி வேகமாகப் பரவி வருகிறது.

டேட்டிங் ஆப்பில் சிக்கிய பெங்களூர் டெக்கி! ஏஐ நிர்வாண வீடியோ மிரட்டலால் ரூ.1.5 லட்சம் பறிபோனது எப்படி? 

பெங்களூரைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர், ஏஐ டேட்டிங் மோசடியில் சிக்கி தனது சேமிப்புப் பணம் ரூ.1.5 லட்சத்தை இழந்துள்ளார்.

டெல்லியில் முதிய தம்பதியிடம் ரூ.14 கோடி மோசடி: 'டிஜிட்டல் அரெஸ்ட்' கும்பலின் கைவரிசை

டெல்லியின் ரோகிணி பகுதியில் வசிக்கும் 70 வயது முதியவர் மற்றும் அவரது மனைவியிடம் டிஜிட்டல் அரெஸ்ட் முறையில் மர்ம நபர்கள் சுமார் 14 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளனர்.

முன்னாள் ராணுவ வீரரை மிரட்டி ₹98 லட்சம் அபேஸ்; அதிரவைக்கும் டிஜிட்டல் மோசடி; ஹிமாச்சல பிரதேசத்தில் அதிர்ச்சி

ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், நூதனமான டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான ₹98 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

04 Jan 2026
ஹைதராபாத்

டிஜிட்டல் அரெஸ்ட்: ஹைதராபாத்தில் முதியவரிடம் 7 கோடி ரூபாய் மோசடி; அதிரவைக்கும் பின்னணி

ஹைதராபாத்தைச் சேர்ந்த 81 வயது முதியவர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான 7.12 கோடி ரூபாயை இழந்துள்ளார்.

எச்சரிக்கை! 21, 61, 67 எனத் தொடங்கும் எண்களை டயல் செய்யாதீர்கள்; உங்கள் வங்கி கணக்கு காலியாகலாம்

இந்தியாவில் மொபைல் பயனர்களை குறிவைத்து 'கால் பார்வர்டிங்' (Call Forwarding) எனும் புதிய வகை சைபர் மோசடி வேகமாகப் பரவி வருகிறது.

19 Dec 2025
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் GhostPairing மோசடி: உங்கள் ரகசியங்கள் திருடப்படும் புதிய தொழில்நுட்ப அச்சுறுத்தல்; பாதுகாத்துக் கொள்வது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் தற்போது கண்டறியப்பட்டுள்ள GhostPairing எனும் மோசடி, சாதாரண ஆன்லைன் மோசடிகளை விட மிகவும் ஆபத்தானது.

ரஷ்யா அழிவுகரமான சைபர் தாக்குதல்களை நடத்துவதாக டென்மார்க் குற்றம் சாட்டுகிறது

ரஷ்யா இரண்டு பெரிய சைபர் தாக்குதல்களை நடத்தியதாக டென்மார்க் குற்றம் சாட்டியுள்ளது, அவற்றை "அழிவுகரமான மற்றும் சீர்குலைக்கும்" என்று கூறியுள்ளது.

18 Dec 2025
ஆப்பிள்

ஆப்பிள் சாதனங்களை உடனே புதுப்பிக்குமாறு CERT-In வெளியிட்டுள்ள எச்சரிக்கை

இந்தியாவின் கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In), ஆப்பிள் பயனர்கள் தங்கள் சாதனங்களை உடனடியாக புதுப்பிக்குமாறு வலியுறுத்தி ஒரு உயர்-தீவிர ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் பவர் கிரிட் முதல் JLR வரை: 2025 இன் மிகப்பெரிய சைபர் தாக்குதல்கள்

2025 ஆம் ஆண்டில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்தன, இந்தியாவில் மட்டும் 265 மில்லியனுக்கும் அதிகமான சம்பவங்கள் நடந்ததாக குயிக் ஹீல் டெக்னாலஜிஸின் இந்தியா சைபர் அச்சுறுத்தல் அறிக்கை, 2026 தெரிவிக்கிறது.

₹2,300 கோடி கிரிப்டோ மோசடி: இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

அமலாக்கத்துறை, இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், சுமார் ₹2,300 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி அடிப்படையிலான போன்சி மற்றும் பல-அடுக்குச் சந்தைப்படுத்தல் மோசடியைக் கண்டறிந்து, அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளது.

₹1,000 கோடி சைபர் மோசடி: 4 வெளிநாட்டவர், 111 ஷெல் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரமாண்ட மோசடி முறியடிப்பு

மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), ₹1,000 கோடிக்கும் அதிகமான சர்வதேச சைபர் கிரைம் நெட்வொர்க்கைப் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

08 Dec 2025
ஃபேஸ்புக்

Work From Home ஃபேஸ்புக் விளம்பரத்தால் ₹31 லட்சம் இழந்த கர்நாடக பெண்

கர்நாடக மாநிலம் உடுப்பி, உத்யாவராவைச் சேர்ந்த 55 வயதுப் பெண் ஒருவர், ஃபேஸ்புக் தளத்தில் காணப்பட்ட 'வீட்டிலிருந்து வேலை' (Work From Home) விளம்பரத்தை நம்பி ₹31 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளார்.

08 Dec 2025
ஹேக்கிங்

150 நாடுகளில் அரசு ஆதரவு ஹேக்கர்களின் சைபர் தாக்குதல்கள்: ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் உலகளாவிய எச்சரிக்கை

அரசுகளின் ஆதரவு பெற்ற ஹேக்கிங் குழுக்கள் தனிநபர் சாதனங்களைத் தாக்க முயற்சிப்பதாக ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தங்களது பயனர்களுக்குப் புதிய அச்சுறுத்தல் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

07 Dec 2025
வாட்ஸ்அப்

உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டிருக்கா இல்லையா? உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள்

இந்தியாவில் அதிகப் பயன்படுத்தப்படும் செய்திப் பரிமாற்றச் செயலியான வாட்ஸ்அப்பில் ஒரு சிறிய பாதுகாப்பு மீறல்கூட உங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் பணத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

இனி அனைத்து மொபைல்களிலும் இந்த ஆப் கட்டாயம்; மத்திய அரசு அதிரடி உத்தரவு

இந்தியாவில் சைபர் பாதுகாப்பு மற்றும் ஐஎம்இஐ (IMEI) திருட்டு போன்ற மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், புதிதாக விற்பனைக்கு வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாதி (Sanchar Saathi) என்ற அரசு செயலியை முன் கூட்டியே நிறுவுமாறு (Pre-install) மொபைல் உற்பத்தியாளர்களுக்குத் தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் கைது மோசடி: நாடு முழுவதும் விசாரிக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் முழு அதிகாரம்

இந்தியாவில் அதிவேகமாகப் பரவி வரும் டிஜிட்டல் கைது மோசடி வழக்குகளைக் கையாள்வதற்கு உடனடியாக தேசிய அளவில் கவனம் தேவை என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

கிரெடிட் கார்டு மோசடியில் பாதிக்கப்பட்டால் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவரும் நிலையில், கிரெடிட் கார்டு மோசடிகளும் பெருகி வருகின்றன.

30 Nov 2025
வாட்ஸ்அப்

இனி வாட்ஸ்அப் பயன்படுத்த இது கட்டாயம்; அமலுக்கு வரும் மத்திய அரசின் புதிய விதி

வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற பிரபலமான செய்திப் பரிமாற்ற செயலிகளைப் (Messaging Apps) பயன்படுத்த, இனிமேல் செயலில் உள்ள சிம் கார்டு (Active SIM Card) கட்டாயம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

நிதியமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி: ஓய்வுபெற்ற நபரிடம் ₹1.47 கோடி அபேஸ்

மும்பையில், ஓய்வுபெற்ற ஒருவரிடம் போலி பங்குச் சந்தை வர்த்தகத் திட்டங்கள் மூலம் ₹1.47 கோடி ரூபாய் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உங்களுக்கு வரும் அமலாக்கத்துறை சம்மன் உண்மையா, போலியா? ஆன்லைன் மோசடியைத் தவிர்க்கும் வழிகள்

அமலாக்கத்துறை (Enforcement Directorate) பெயரில் போலியான சம்மன்கள் புழக்கத்தில் விடப்பட்டு, மோசடி மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், சம்மனின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்கும் வழிமுறைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் எச்சரிக்கையுடன் வெளியிட்டுள்ளது.

தொடரும் டிஜிட்டல் கைது மோசடி; ₹32 கோடி இழந்த பெங்களூர் பெண்; விழிப்புணர்வா இருங்க மக்களே

பெங்களூரைச் சேர்ந்த 57 வயதான ஒரு மென்பொருள் பொறியாளர், சிபிஐ அதிகாரிகள் என்று கூறி மிரட்டிச் செயல்பட்ட மோசடி கும்பலால், ஆறு மாத காலமாகக் கிட்டத்தட்ட ₹32 கோடி வரை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 Nov 2025
சீனா

இந்தியாவின் குடியேற்றத் தரவை சீனா திருடியதா? கவலையை தூண்டும் தகவல்

சீன சைபர் பாதுகாப்பு நிறுவனமான KnownSec இல் நடந்த தரவு மீறல், இந்தியாவை பற்றிய முக்கியமான தகவல்களை, அதன் குடியேற்ற பதிவுகள் உட்பட, அம்பலப்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் டிஜிட்டல் கைது மோசடி; புதிய எச்சரிக்கை வெளியிட்டது  என்பிசிஐ

அண்மைக் காலமாக அதிகரித்து வரும் டிஜிட்டல் கைதுகள் (Digital Arrests) என்ற சைபர் கிரைம் மோசடி குறித்துத் தேசியப் பரிவர்த்தனைக் கழகம் (என்பிசிஐ) பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

09 Nov 2025
பெங்களூர்

இமெயிலை ஹேக் செய்து  பிரபல மருந்து நிறுவனத்திடமிருந்து ₹2.16 கோடி மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

பெங்களூரைச் சேர்ந்த குரூப் ஃபார்மசூட்டிகல்ஸ் லிமிடெட் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் ஆகிய இரு மருந்து நிறுவனங்களுக்கிடையேயான மின்னஞ்சல் தகவல் தொடர்பைக் குறிவைத்து சைபர் கிரைம் குற்றவாளிகள் நடத்திய பெரிய மோசடியில், சுமார் ரூ.2.16 கோடி பணம் சட்டவிரோதமாகத் திருடப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலைய சேவை பாதிப்பிற்கு 'சைபர் தாக்குதல்' காரணமல்ல: மத்திய அரசு அதிகாரி தகவல்

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (IGIA) தொடர்ந்து ஏற்பட்டு வரும் விமானச் சேவைகள் தாமதத்திற்கு காரணம், சைபர் தாக்குதல் அல்ல என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பியின் வங்கிக் கணக்கில் சைபர் கிரைம் மோசடி: ₹55 லட்சத்துக்கும் மேல் இழப்பு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நான்கு முறை மக்களவை உறுப்பினருமான கல்யாண் பானர்ஜி, ஆன்லைன் நிதி மோசடியில் சிக்கி, தனது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கணக்கிலிருந்து ₹55 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

07 Nov 2025
மியான்மர்

மியான்மர் சைபர் மோசடி மையங்களில் இருந்து 270 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்

ஒரு பெரிய சர்வதேச மீட்பு நடவடிக்கையில், வியாழக்கிழமை தாய்லாந்திலிருந்து 270 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

128 வழக்குகள்; டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிக்கு எதிராக மும்பையில் வீடு வீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்

மும்பையில் மூத்தக் குடிமக்களை குறிவைத்து அதிகமாக நடத்தப்படும் டிஜிட்டல் கைது (Digital Arrest) மோசடிகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, மும்பை காவல்துறை நகரம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

27 Oct 2025
ஹரியானா

ஹரியானா மாணவர் தற்கொலை; சகோதரிகளின் ஏஐ ஆபாசப் படங்களைக் காட்டி மிரட்டியதால் விபரீதம் 

ஹரியானாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 19 வயதுக் கல்லூரி மாணவர் ஒருவர், தனது மூன்று சகோதரிகளின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி மிரட்டப்பட்டதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.

2025இல் சைபர் மோசடியில் ₹1,000 கோடியை இழந்த டெல்லி மக்கள்; காவல்துறை தகவல்

இந்த ஆண்டு இதுவரை, சைபர் கிரிமினல்கள் டெல்லியில் வசிப்பவர்களிடமிருந்து சுமார் ₹1,000 கோடி பணத்தை மோசடி செய்துள்ளனர்.

16 Oct 2025
மும்பை

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ₹58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்; மூன்று பேர் கைது

மும்பையைச் சேர்ந்த 72 வயது தொழிலதிபர் ஒருவர், நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகளில் ஒன்றின் மூலம், ₹58 கோடியை இழந்துள்ளார்.

11 Oct 2025
ஹேக்கிங்

எச்சரிக்கை! வழக்கமான கம்ப்யூட்டர் மவுஸ்களை ஒட்டுக்கேட்கப் பயன்படுத்த முடியும்; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

வழக்கமான கம்ப்யூட்டர் மவுஸைக் கூட ஒட்டுக்கேட்கும் வகையில் ஆடியோ பதிவு செய்யும் சாதனமாகப் பயன்படுத்த முடியும் என்பதை மைக்-இ-மவுஸ் என்ற சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.

06 Oct 2025
தமிழ்நாடு

டெல்லியில் இயங்கி வந்த சர்வதேச சைபர் கிரைம் மோசடி கும்பலை கைது செய்தது தமிழக காவல்துறை

சர்வதேச அளவில் செயல்படும் சைபர் கிரைம் குற்றவாளிகள் மற்றும் டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற மோசடிகளுக்கு எதிராகத் தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தலைமை அலுவலகம் ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

03 Oct 2025
ரெனால்ட்

தரவு மீறலுக்குப் பிறகு வாடிக்கையாளர்களுக்கு அலெர்ட் மெசேஜ் அனுப்பிய Renault

தனது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களில் ஒருவர் சம்பந்தப்பட்ட ஹேக்கிங் சம்பவத்தை தொடர்ந்து, இங்கிலாந்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு ரெனால்ட் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, மோசடி வழக்குகள் அதிகம்: NCRB

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் சைபர் குற்றங்கள் 2023 ஆம் ஆண்டில் 31.2% என்ற மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.

ஷாய் ஹுலுட் வைரஸ் மூலம் இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தல்; மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் டேட்டா மையங்களுக்குப் புதிய ஷாய் ஹுலுட் என்ற மால்வேர் மூலம் மிகப் பெரிய சைபர் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தியை மிரட்டிய சைபர் கிரைம் கும்பல்; காவல்துறையிடம் புகார்

மாநிலங்களவை உறுப்பினரும், சமூக சேவகருமான சுதா மூர்த்தி, ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலால் குறிவைக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

21 Sep 2025
இந்தியா

டெல்லியில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி ₹23 கோடி இழந்த ஓய்வுபெற்ற வங்கி

டெல்லியில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி நரேஷ் மல்ஹோத்ரா, டிஜிட்டல் கைது (digital arrest) என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு அதிநவீன இணைய மோசடியில் ₹23 கோடியை இழந்துள்ளார்.

இந்தியா போஸ்ட் நிறுவனத்தின் பெயரில் வரும் மோசடி எஸ்எம்எஸ்; எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

இந்தியா போஸ்ட் நிறுவனத்திடம் இருந்து வருவது போல ஒரு போலியான எஸ்எம்எஸ் செய்தி பரவி வருகிறது. இந்தச் செய்தி, பயனர்கள் தங்கள் முகவரியைப் புதுப்பிக்க ஒரு சந்தேகத்திற்கிடமான இணைப்பைக் கிளிக் செய்யுமாறு கூறுகிறது.

சைபர் தாக்குதலால் JLR ஒரு நாளைக்கு ₹60 கோடி இழக்க நேரிடும்

டாடா மோட்டார்ஸின் பிரிட்டிஷ் சொகுசு துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) ஒரு பெரிய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.

23 Aug 2025
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழால் சைபர் கிரைமில் ₹1.9 லட்சம் இழந்த அரசு ஊழியர்

மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் ஒரு அரசு ஊழியர், வாட்ஸ்அப் வழியாக வந்த திருமண அழைப்பிதழை கிளிக் செய்ததால் ₹1.9 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

பரிமேட்ச் எனும் ஆன்லைன் பெட்டிங் ஆப்பில் ரூ.12 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் பெட்டிங் ஆப்பில் ரூ.12 கோடிக்கு மேல் இழந்துள்ளார்.

மக்களே அலெர்ட்; ஆன்லைனில் புதிதாக பரவும் CAPTCHA மோசடி

CAPTCHA மோசடி எனப்படும் ஒரு புதிய சைபர் அச்சுறுத்தல் பரவி வருகிறது. இது ஏமாற்றும் மனித சரிபார்ப்பு அறிவுறுத்தல்கள் மூலம் இணைய பயனர்களை குறிவைக்கிறது.

முந்தைய அடுத்தது